திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் அதிரடி கைது

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் அதிரடி கைது

கைதான வாலிபர்

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று திருவாரூர் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அசரஃப் அலி என்பவரை போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story