திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் , நல்லம்மன் தடுப்பணை பகுதியில் ஆற்று நீர் நுரையால் நிரம்பி வழிகிறது.

இப்பகுதியில் உள்ள 30 கிகும் மேற்பட்ட சாய சலவை பட்டறைகள் நேரடியாக ஆற்றுக்கு குழாய் அமைத்து ஆற்றில் சாய சலவை பட்டறை கழிவு நீரை திறந்து விடுவதால் ஆற்று நீரில் அதிக நுரை ஏற்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

Tags

Next Story