சிவகங்கை ஊரக பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை ஊரக பகுதிகளில் நாளை மின்தடை

கோப்பு படம்

சிவகங்கை ஊரக பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 25) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வாணியங்குடி, கீழக்கண்டனி, மேலகண்டனி, சுந்தரநடப்பு, சாமியார்பட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மனாகுடி, பையூர், பனையூர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், உடையநாதபுரம், கூத்தாண்டம், சூரக்குளம், ஈசனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது

Tags

Next Story