ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை..!

செயல் அலுவலர்

சாயல்குடி அருகே மாற்றுத்திறனாளி வியாபாரியிடம். தகாத முறையில் நடந்து கொண்ட. செயல் அலுவலர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றுத்திறனாளி வியாபாரியிடம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணியக்குறைவான முறையில் நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிக்கிணங்க இன்று சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மா.சேகர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அதிரடி நடவடிக்கையால் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் இருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story