பேரளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பாண்டி சாராயம் கடத்திய நபர் கைது

பேரளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பாண்டி சாராயம் கடத்திய நபர் கைது

பறிமுதல் செய்யப்பட்டசாராயம்


பேரளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பாண்டிய சாராயம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரளம் வழியாக காரைக்காலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பாண்டி சாராயம் கடத்திய மயிலாடுதுறை மங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் போலீசார் இவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் பாண்டி சாராயத்தினை போலீசார் பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story