முத்தமிழ்தேர் அலங்கார ஊர்தியினை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர்!

முத்தமிழ்தேர்  அலங்கார ஊர்தியினை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர்!

அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

முத்தமிழ்தேர் அலங்கார ஊர்தியினை சட்டமன்ற மன்ற உறுப்பினர் வரவேற்றார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் எழுத்தாளர் கலைஞரின் மூலம் முத்தமிழ் தேர் என்ற அலங்கார ஊர்தியின் வாயிலாக அவருடைய சாதனை படைப்புகளை பொதுமக்களுக்கு காணும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்விற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது அதனை தொடர்ச்சியாக தற்போது ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நாத்தம் பகுதிக்கு வருகை தந்தது இந்த முத்தமிழ் தேர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story