மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர்களுமே வேண்டா வெறுப்பாகத்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்துவார்கள்.

அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு நடத்த மாட்டார்கள். இன்று பழனியில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகள் கொண்டுவரும் மனுக்களை எழுதுவதற்கு பணியாளர்களை ஏற்ப்பாடு செய்யவில்லை.

இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை கண்டித்து பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story