பெரியமணலியில் ஈசன் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி அரங்கேற்ற விழா

பெரியமணலியில் ஈசன் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி அரங்கேற்ற விழா

வள்ளி கும்மி

பெரியமணலியில் நாளை (டிச.30) மாலை 4மணிக்கு, கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட உள்ளது.

எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமத்தில் உள்ள, கரியகாளியம்மன் தேர்திருவிழா மாட்டுச்சந்தை திடலில், நாளை[டிச.30] மாலை 4மணிக்கு, கொங்கு நாட்டின் 2000ம்வருட பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளிகும்மி கலைநிகழ்ச்சி அறங்கேற்றவிழா நடக்க உள்ளது.

ஏற்பாடுகளை, கொங்கு நண்பர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

Tags

Next Story