ராசிபுரம் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ராசிபுரம் அதிமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இராசிபுரம் ஒன்றிய கழகத்தின் சார்பாக விமர்சையாக நடைபெற்றது .காக்காவேரி, அரசபாளையம், போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், சந்திரசேகரபுரம், குருக்கபுரம், ஆண்டகலூர் கேட், கவுண்டம்பாளையம், மோளப்பாளையம் மற்றும் செல்லப்பம்பட்டி ஆகிய இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் வேஷ்டி சட்டை வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் ஏ. வேம்பு சேகரன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, மல்லிகா மற்றும் சின்னதுரை, இணைச் செயல் தலைவர் மாதேஸ்வரி, சரவணன், மாவட்ட, முருகேசன், 85 ஆர். கொமாராபாளையம் கணேசன், செல்வி, நல்லதம்பி, மகுடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் சிங்களாந்தபுரம் புஷ்பலதா, போடிநாயக்கன்பட்டி பரமேஸ்வரி ரவி, கனகசெம்பட்டி தலைவர் முத்துலட்சுமி சிவக்குமார், காக்காவேரி துரைசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கருப்பசாமி,PACS தலைவர் எக்ஸ் அங்கமுத்து. டவுசர் ராமசாமி, அரசம்பாளையம் கிளைக் கழகச் செயலாளர்கள் சுந்தரராஜன், தன்ராஜ், மாது, போடிநாயக்கன்பட்டி கிளைக் கழகச் செயலாளர்கள் பி.கே ஆர், துரைசாமி சர்வேஷ், சிங்களாந்தபுரம் கிளைக் கழகச் செயலாளர்கள் கணபதி, லோகு, ராமசாமி, சுரேஷ், குட்டி, மோலப்பாளையம் கிளைக் கழகச் செயலாளர்கள் ராதா, வனிதா, அண்ணாதுரை, சந்திரசேகரபுரம் கிளைச் செயலாளர்கள் முத்து சாமி என்கின்ற மணி, நடேசன், வெங்கடாசலம் பாஷா மற்றும் வினோத், கவுண்டம்பாளையம் கிளைச் செயலாளர்கள் சுந்தரராஜன், சுரேஷ், ராஜா, குண்டு, நல்லு, ஆண்டுகளூர் கேட் கிளைச் செயலாளர்கள் விஜய், கந்தசாமி, பூபதி, துரைசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story