பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்
விருதுநகரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்...*
விருதுநகரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் சம வேலைக்கு சம ஊதியம் கொடுத்திடு, ஏழை, மொதுமக்களை பாதிக்கும் ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வையும், சிறு குறு நிறுவனங்களை நிதி சுமைக்கு ஆளாக்கும் மின்கட்டன உயர்வை உடனடியாக தமிழக அரசு வாபஸ் வாங்க வேண்டும், 12 மணி நேர வேலை சட்டத்தை உடனே வாபஸ் வாங்க வேண்டும், மத்திய அரசு உடனடியாக ரயில்வே மற்றும் போஸ்ட் ஆபிசில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story