கிருஷ்ணகிரியில் சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரியில் சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரியில் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.


கிருஷ்ணகிரியில் சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரியில் சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மதி சிறு தானிய உணவகத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர் சரயு அவர்கள் இந்த நிகழ்வில் சிறுதானிய உணவு ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story