ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?

ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?

முதலமைச்சர் ஸ்டாலினை குற்றம்சாட்டிய எச்.ராஜா

ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் மெளனம் சாதிப்பதாக எச்.ராஜா குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு ஏதும் செய்ய முடியாது என்றார்.

அப்படி.மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குற்றம் சொல்வது ஞானம் இல்லாதவர்கள் பேசும் பேச்சு எனவும், தோல்வி மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே EVM மிஷின் சரியில்லை என்று பேசுகிறார்கள் என்றும் கூறினார். போதை பொருள்கள் கடத்தலில் சிக்கிய ஜாபர் சாதிக் விஷயத்தில் முதல்வர் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று கேள்வி எழுப்பிய H.ராஜா, தமிழக அரசும், காவல்துறையும், போதை பொருள்கள் விஷயத்தை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Tags

Next Story