நாகை கடைதெருவில் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா

நாகை கடைதெருவில் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

நாகப்பட்டினம் நகராட்சி நாகை கடைதெருவில் புதிதாக கட்டவிருக்கும் அடிக்கடை கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நாகை கடைதெருவில் புதிதாக கட்டவிருக்கும் அடிக்கடை கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர் மன்ற தலைவரும். நகர திமுக செயலாளர் இரா. மாரிமுத்நது தலைமை தாங்கினர்.

நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவருமான என்.கௌதமன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்வில் நகராட்சி ஆணையர், பொறியாளர், நகராட்சி அலுவலர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story