கீழநத்தம் கோவிலில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி

கீழநத்தம் கோவிலில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி

திருவிழா

இரண்டாம் நாள் நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கீழநத்தம் ஸ்ரீ ருக்மணி ஸத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் நேற்று அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோஷணம் நிகழ்ச்சி துவங்கியது.

அதனை தொடர்ந்து இன்று (மார்ச் 24) இரண்டாவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story