வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு: மாவட்ட எஸ்பி ஆய்வு

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு:  மாவட்ட எஸ்பி ஆய்வு

மாவட்ட எஸ்பி ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறையாக காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறதா என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேதாரண்யம் RDO அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறையாக காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறதா என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னதாக காப்பு அலுவல் புத்தகத்தில் கையெழுப்பமிட்ட நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பணியில் இருந்த காவல் துறையினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.

Tags

Next Story