திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

கோப்பு படம் 

திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியாலினார்.

திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலியாலினார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு குஜிலியம்பாறை அருகே உள்ள உள்ளிக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story