திருவாரூரில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை

திருவாரூரில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை

ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள்

திருவாரூரில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை செய்தனர்.

திருவாரூர் ரயில் நிலையத்தில் திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அறிந்து திடீர் சோதனை நடத்தினர் . அப்போது பொதுமக்கள் வைத்திருந்த பைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர் .

மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story