தென்காசியில் நாய்களை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தென்காசியில்  நாய்களை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தெரு நாய்கள்

தென்காசியில் நாய்களை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் சாலையில் சுற்றி திரியும் தெரு நாய்கள் கோவில் உள்ள பசுக்களை விரட்டி கடிக்க வருகிறது. இதனால் அந்த பசுக்கள் கலைந்து ஓடி எதிர்பாராத விபத்துகள் ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது.

விபத்துகள் நடக்கும் முன்பு முன் அதிகாரிகள் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story