அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி

கடலூர் மாணவி

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில திமுக பொறியாளர் அணி சார்பில் நேற்று சென்னை கிண்டியில் நடைபெற்ற சென்னை _ கடலூர் மண்டல பேச்சு போட்டியில் (12 மாவட்டங்கள் கலந்து கொண்ட) கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த முதல் பரிசு பெற்ற பொறியியல் மாணவி ர. மதுமிதா தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story