அரசு பள்ளியில் ஆதார் பதிவு

அரசு பள்ளியில் ஆதார் பதிவு

அரசு பள்ளியில் ஆதார் பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ஆதார் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியாகி அண்ணாமலை பிள்ளை பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது . இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஆதார் பதிவு செய்தனர்.

Tags

Next Story