மேலப்பாளையத்தில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு

மேலப்பாளையத்தில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு

பள்ளி

மேலப்பாளையத்தில் முன்னாள் மாணவர்கள் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் இன்று மாலை 4 மணியளவில் பயின்றோர் பேரவையின் சார்பாக முன்னாள் மாணவர்கள் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேலும் இதில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கவும் பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Tags

Next Story