அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல்
கெங்கவல்லி:தம்மம்பட்டியில், அடிப்படை வசதிகள் கேட்டு தி.மு.க., கவுன்சிலர் மகன் உள் ளிட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டு தி.மு.க., கவுன் சிலர் சமினாபேகம். இவரது மகன் அசேன் பாஷா தலைமையில் அப்பகுதி மக்கள், சாக் கடை வசதி, சீரான குடிநீர் கேட்டு நேற்று, தம்மம்பட்டி - - கெங்கவல்லி சாலையில் கற்களை போட்டு, சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார், அப்பகுதி மக்க ரிடம் பேச்சுவார் ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வச திகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து மறி யலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story