சத்தியமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்

சத்தியமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்
சத்தியமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்
சத்தியில் இன்று மின்நிறுத்தம் செண்பகபுதூர் துணைமின்நிலையத்தில் இன்று (20ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சத்தி, காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, வி.ஐ.பி நகர், செண்பகபுதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ் சனூர், அய்யன்சாலை, தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story