கெங்கவல்லிஅரசு பள்ளிமாணவர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி

பள்ளி மாணவர்கள் சந்திப்பு
கெங்கவல்லி:கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்இன்று 1989 ஆம் ஆண்டு +2 கணித பிரிவு படித்த மாணவர்கள் 40 பேர் 35 ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்டனர். மேலும் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை கௌரவித்தனர். இந்த பள்ளியில் படித்து தற்போது தமிழ்நாடு நகர குடிசை மாற்று வாரிய செயலாளராக சென்னையில் இருந்து வருபவர் பிரபாகரன் (முன்னாள் ஈரோடு ஆட்சியர்) கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story