அமைச்சரை சந்தித்த பேரூர் செயலாளர்

அமைச்சரை சந்தித்த பேரூர் செயலாளர்
கெங்கவல்லி
சந்திப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், பேரூர் மன்ற தலைவர் லோகம்மாள் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் இன்று அமைச்சர் கே.என். நேருவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தனர். இதில் கெங்கவல்லி பேரூராட்சிக்கு பல்வேறு திட்டங்களை ஒதுக்கியும் நிதியும் வழங்குமாறு மனு அளித்தனர். உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.
Next Story