குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர்

குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர்
குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்..
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அல்லாஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 24.54கோடி இல் கட்டப்பட்ட 180 வீடுகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர் என் நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story