படாளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
Maduranthakam King 24x7 |23 July 2024 10:18 AM GMT
படாளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம்
படாளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் படாளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நேர்முக உதவியாளர் (கணக்கு தணிகை) பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்திரவி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்ய சாய் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பட்டனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகளிடம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ், சந்திரபாபு, கமல் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
Next Story