கல்லூரி நிறுவனர் நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

கல்லூரி நிறுவனர் நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
86 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள ஒலக்கூரில் அமைந்துள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் பாமக நிறுவனமான மருத்துவர் ராமதாஸின் பிறந்த நாள் வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் 86 பேர் இன்று ரத்த தானம் செய்தனர் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் செஞ்சுருள் இயக்கம் மற்றும் செஞ்சிலுவை இயக்கத்துடன் ஐந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த வங்கி சார்பில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது பாமக மாநில கௌரித் தலைவர் மணி சிறப்புரையாற்றி ரத்ததான முகாம் இனை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வீரமுத்து கல்லூரி நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் முனைவர் சிவா செஞ்சிலுவை இயக்க ஒருங்கிணைப்பாளர் சகாதேவன் கல்லூரி நாட்டுப்பண் நலப்பணி திட்ட இயக்குனர் முத்தமிழ் சோழன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மருது ஆகியோர் உட்பட கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story