வேப்பம்பட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

வேப்பம்பட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
வேப்பம்பட்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் உடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது மூன்று ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து பயனடைந்தனர் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் பெருமாள் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்
Next Story