போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை

போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை
கிராம மக்கள் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் ஓமநல்லூரில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்பொழுது மக்கள் ஓமநல்லூரில் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.எனவே இங்கு கல் குவாரியை அமைக்க கூடாது என கூறியிருந்தனர். மேலும் பொதுமக்கள் கருத்திற்கு எதிராக கல் குவாரி அமையை முனைந்தால் பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
Next Story