போராட்டம் அறிவித்த புரட்சி பாரதம் கட்சி

போராட்டம் அறிவித்த புரட்சி பாரதம் கட்சி
போராட்டம் அறிவிப்பு
நெல்லை மாவட்டம் களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலை மிகவும் மோசமான மரண குளியாக காட்சியிருக்கின்றது. இது குறித்து ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே புரட்சி பாரதம் கட்சி சார்பில் வருகின்ற 1ஆம் தேதி நாங்குநேரி கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் இன்று அறிவித்துள்ளார்.
Next Story