தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வரும் வழக்கு

தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வரும் வழக்கு
மாஞ்சோலை வழக்கு
வன உரிமை சட்டம் 2006ன் கீழ் 96 ஆண்டுகளாக வனத்தில் குடியிருந்து வரும் மாஞ்சோலை மக்களுக்கு வன உரிமை மறுக்கப்படுவதாக நெல்லை சமூக ஆர்வலர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் டெல்லி தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை ஏற்று கொள்ளப்பட்டதாக 1452/22/37/2024 என்ற வழக்கு எண்ணை வழங்கி உள்ளது. விரைவில் இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு வரவுள்ளது.
Next Story