நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவிற்கு அழைப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற 29ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் அம்மன் சன்னதியில் வைத்து நடைபெற உள்ளது.வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி பத்தாம் நாள் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story