வளவனூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

வளவனூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை (27ம்தேதி) உயரழுத்த மின்பாதை நிறுவும்பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடுமியாங்குப்பம்,மல்ராஜங்குப்பம்,செங்காடு,இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபா ளையம், பெத்தரெட்டிகுப்பம், நரையூர் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.
Next Story