நகராட்சி கழிப்பிடம் கட்ட பூமி பூஜை

நகராட்சி கழிப்பிடம் கட்ட பூமி பூஜை
நகராட்சி கழிப்பிடம் கட்ட பூமி பூஜை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் தூய்மை இந்தியா 2.O திட்டத்தின் கீழ் 36 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. இப்பூஜையில் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் எம் மதுரா செந்தில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகராட்சி பொறியாளர் சரவணன் , நகர மன்ற துணை தலைவர் கார்த்திகேயன் மற்றும் அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் WT.ராஜா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் அசோக் குமார், செல்வி ராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், செல்லம்மாள் தேவராஜன், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முகவடிவு, புவனேஸ்வரி உலகநாதன் ,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story