வேடந்தாங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!

வேடந்தாங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் ஒன்றிய கழக செயலாளர் ஜீ. தம்பு தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட கவுன்சிலர் மாலதி, வட்டாட்சியர் துரை பாபு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பட்டனர். இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகளிடம் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.
Next Story