மாம்பாக்கம் கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் விழுந்து சேதம்

மின் கம்பம் விழுந்து சேதம்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் திடீரென காற்றுடன் மழை பெய்தது அதில் பால்வாடி தெருவில் திடீரென புளியமரம் வேரோடு சாய்ந்ததில் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விபத்து ஏற்பட்டது இதில் யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை ஆனால் மின்கம்பம் சேதத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதனை தொடர்ந்து மின்சாரத் துறையினர் வருகை தந்து தெருவில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கினர்.
Next Story