ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் மலர்களை வைத்து அஞ்சலி
Ramanathapuram King 24x7 |27 July 2024 8:37 AM GMT
அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்ம எம்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார
அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மாண்புமிகுஐயா ஓ பன்னீர்செல்வம் BA MLA அவர்களின் ஆணைக்கிணங்க இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு அண்ணண் மாண்புமிகு தர்மர் mp அவர்கள் தலைமையில் இராமேஸ்வரம் பேக்கரும்பில்அமைந்துள்ள அவர்களின் நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் தொகுதி கழக பொறுப்பாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் சார்பணி மாவட்ட செயலாளர்கள் நகர் கழக செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்த பட்டது
Next Story