திருச்செங்கோடு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

திருச்செங்கோடு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
திருச்செங்கோடு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம் பாளையம் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த பிரிட்டோ என்பவது மகன் ஜெனிட்டோ என்பவர் விடுதியில் காலியாக இருந்த அறையில் நைலான் கயிற்றில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை கொண்டுள்ளார்.இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறை ஆய்வாளர் தீபா விசாரணை செய்து வருகிறார்
Next Story