ராமநாதபுரம் வைகை பாசன விவசாய சங்க தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் சந்திப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரை வைகை பாசன விவசாய சங்க தலைவர் விவசாயிகளுடன் சந்திப்பு.
ராமாநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைவர் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பாக சந்தித்தார் உடன் விவசாய சங்க பிரதிநிதிகள் காளிராஜா குமாரவேலு கோபிநாத் செல்வா இமானுஜம் மற்றும் பலர் உடன் ஆட்சித் தலைவரை சந்தித்தனர் 87 வது மாவட்ட ஆட்சியராக பணிப்பொறுப்பு ஏற்ற ஆட்சியர் அவர்கள் விவசாயிமற்றும்விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் தெரிவித்தார்
Next Story