கடுக்காய் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடுக்காய் தொழிற்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கிராமத்தில் கடுக்காய் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு, கடுக்காய் தொழிற்சாலையை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் வழிமுறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.
Next Story