அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நகர் மன்ற தலைவர்

அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நகர் மன்ற தலைவர்
கெங்கவல்லி
கோரிக்கை
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி பேரூர் மன்ற தலைவர் லீலா ராணி, இன்று நகர்புறத்துறை அமைச்சர் கே.என். நேருவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து செந்தாரப்பட்டி பேரூராட்சிக்கு திட்டங்களை ஒதுக்கித் தர வேண்டும், நிதிகள் வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். அருகில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Next Story