வீட்டை இழந்தவர்களுக்கு உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர்
Maduranthakam King 24x7 |31 July 2024 8:39 AM GMT
வீட்டை இழந்தவர்களுக்கு உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முன்னுத்திகுப்பம் ஊராட்சி கத்திரிசேரி கிராமத்தில் வசிக்கும் நாராயணன் - ஏகவள்ளி அவர்களின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளானதை அறிந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்கு அறுதல் கூறி, பின்பு அவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கினார். இந்நிகழ்வின் போது, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் V.G.குமரன் ,ஒன்றிய கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர் ...
Next Story