திம்மச்சூரில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

திம்மச்சூரில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திம்மச்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் க.கஜேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கு.ராஜவள்ளி , ஊராட்சி மன்ற தலைவர் சே.ஆனந்த், பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து பேசினார்கள்.
Next Story