ஆடி வெள்ளி வலயல் அலங்காரத்தில் வேலூர் மாரியம்மன்

X
Paramathi Velur King 24x7 |2 Aug 2024 6:53 PM ISTஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேலூர் மாரியம்மன் வலயல் அலங்காரம்.
பரமத்தி வேலூர் காவிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆடிமாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு வண்ண வண்ண வலயல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு வலயல் அலங்காரத்தில் அருள்காலித்த அம்மனை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்தனர்.
Next Story
