பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கலந்தாய்வுக்கூட்டம்
கெங்கவல்லி:சேலம், தம்மம்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று பெற்றோர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் முன்னாள் நகர செயலாளர்(PTA தலைவர்) VPR ராஜா கலந்து கொண்டார். இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பள்ளி வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.
Next Story