வீரகனூரில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் படுகாயம்

வீரகனூரில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் படுகாயம்
படுகாயம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் தென்குமரை பகுதி சேர்ந்த லட்சுமணன் நேற்று மாலை வீரகனூர் பகுதியில் இருந்து சிமெண்ட் தூண்களை தனது சொந்த லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது புனல்வாசல் ரோட்டில் லாரி கவிழ்ந்து ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story