வடசென்னிமலையில் சுரங்கப் பாதை அமைக்க எதிர்ப்பு

வடசென்னிமலையில் சுரங்கப் பாதை அமைக்க எதிர்ப்பு
சுரங்கப் பாதை அமைக்க எதிர்ப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் காட்டுக்கோட்டை அருகே வடசென்னிமலை ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் இன்று காலை 10 மணி அளவில் சாலை மறியல் செய்தனர். மேலும் இந்த சுரங்கப்பாதை அமைப்பதால் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் கிழங்கு மில்கள் வரும் லாரிகள் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார்கள்.
Next Story