பூங்கா அமைக்க பூமி பூஜை

பூங்கா அமைக்க பூமி பூஜை
பூமி பூஜை
கெங்கவல்லி:தம்மம்பட்டி பேரூராட்சி 8வது வார்டு பெருமாள் கோயில் நகர் பகுதியில் அம்ருத் 2.0 திட்டம் 2023 -2024 பூங்கா அமைத்தல் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை இன்று பேரூராட்சி மன்ற துணை தலைவர் சந்தியா ரஞ்சித் குமார் மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் சபீனாபேகம் சேட் தலைமையில் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
Next Story