வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

தற்கொலை
உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை நம்பிக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முருகவேல், 60; கூலித் தொழிலாளி. இவர், சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் வலி அதிகமானதால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story